பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 1 interwiki links, now provided by Wikidata on d:q6354939 (translate me) |
|||
வரிசை 47:
==கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்==
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் செய்த தொழில்கள் நடித்தது மற்றும் பாட்டெழுதியது மட்டுமே...
கவிஞரை "சுந்தரம்" என்று எல்லோரும் அழைப்பார்களாம். உதவி என்று யார் அழைத்தால் ஓடி உதவி செய்வது அவரின் வழக்கம்.அவர் கண் முன்னே யாரும் துன்பப்படும்போது அவரால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாதாம். அப்படிப்பட்ட மிகப்பெரிய "பொதுநலவாதி". கவிஞர் உயரம் 6 அடிக்கு மேல் .. அவர் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தில் நீங்கள் கவனித்திருக்கலாம்.உடல் வலுவாக வாட்ட சட்டமாக இருந்ததால் எல்லோரும் கவிஞரை உதவிக்கு அழைப்பது வழக்கமாம்.
1.விவசாயி - விவசாய குடும்பத்தில் பிறந்ததால் விவசாயி
2. மாடு மேய்ப்பவன் - சிறுவயதில் கிராமத்தில் எல்லோரும் செய்கின்ற வேலை, ஆனால் அதை தொழிலாக செய்யவில்லை
3. மாட்டு வியாபாரி - விவசாய குடும்பத்தில் மாடுகள் இருக்கும் , ஆனால் அதை வியாபாரமாக அவர் செய்யவில்லை
4. மாம்பழ வியாபாரி - அவர் வீட்டில் மாமரங்கள் இருந்தது , அதை விற்றுத்தான் ஆகவேண்டும்.
5. இட்லி வியாபாரி - கவிஞர் இதை செய்யவில்லை ((யாருக்கேனும் உதவி செய்திருப்பார்)
)
6. முறுக்கு வியாபாரி - கவிஞர் இதை செய்யவில்லை ((யாருக்கேனும் உதவி செய்திருப்பார்)
)
7. தேங்காய் வியாபாரி - அவர் வீட்டில் தென்னை மரங்கள்
இருந்தது , அதை விற்றுத்தான் ஆகவேண்டும்
8. கீற்று வியாபாரி - தென்னை மரம் இருந்தால் கீற்று இருக்கும், அதை விற்றுத்தான் ஆகவேண்டும்
9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி - சிறுவயதில் கவிஞர் பொழுதுபோக்கிற்காக செய்தது,ஆனால் அதை தொழிலாக செய்யவில்லை
10. உப்பளத் தொழிலாளி - அவர் கிராமத்திலிருந்து வேலைக்கு உப்பளத்திற்கு செல்வார்களாம் . அவர்களோடு சேர்ந்து கொண்டு செல்வார்.இரண்டு , மூன்று தடவை சென்றிருப்பார்.காரணம் என்னவென்று அறிந்தபோது மக்கள் உழைக்கையில் நாம் எப்படி ஒன்றும் செய்யாமல் இருப்பது என்ற எண்ணம் தானாம் !!!
11. மிஷின் டிரைவர் - கவிஞர் இதை செய்யவில்லை (யாருக்கேனும் உதவி செய்திருப்பார்)
12. தண்ணி வண்டிக்காரன் - அதிராம்பட்டினத்தில் (அதி வீரர் ராமர் பட்டினம் ) கையில் இழுத்து செல்கின்ற தண்ணீர் வண்டியை பயன்படுத்தி , இழுத்துக்கொண்டு ஒடுவராம்.ஒரு தடவை தண்ணீர் கொண்டு சென்றால் ரூபாய் மதிப்பில் "அனா" தருவார்களாம்.(பொதுவாக வெகுளியான மனம் , சிறு பிள்ளைத்தனமாக , எளிமையாகவும் நடந்துகொள்வாராம் )
13. அரசியல்வாதி - அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு சிந்தனையை தூண்டக்கூடிய பாடலை பாடினார்.
14. பாடகன் - நல்ல பாடகர் , பாடிக்கொண்டு . தாளமிட்டுதான் பாடல் இயற்றுவாராம்
15. நடிகன் - நாடக மேடைகளில் நடித்திருக்கிறார்
16. நடனக்காரன் - நாடகத்தில் சிலக்காட்சிகளில் நடனமாடியிருக்கலாம்
17. கவிஞன் - உலகம் அறியும்
==பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி==
|