மணவாளமாமுனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
[[நாதமுனிகள்]] தொகுத்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தோடு, [[இராமானுச நூற்றந்தாதியும்]] சேர்த்து [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என அழைக்கும்படி மாற்றினார் மணவாளமாமுனிகள்.
 
[[சுவாமி [[இராமானுசர்]] மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர் யதிராஜ விம்சதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, இயல் சாத்து, திருவாரதன கிரமம், தேவராஜ மங்களம், காஞ்சி தேவப்பெருமாள் தோத்திரம், ஆர்த்தி பிரபந்தம் உட்பட ([[பிள்ளை லோகாசாரியாரின்]]) ரகசிய கிரந்தகளுக்கும், அருளாள பெருமாள் எம்பெருமானாரின் ஞான மற்றும் ப்ரமேய சாரத்திற்கும், பெரியாழ்வாரின் திருவாய்மொழி, [[இராமானுச நூற்றந்தாதி]] ஆகியவற்றின் விளக்கவுரை உட்பட பத்தொன்பது நூல்களை எழுதியுள்ளார்.
 
நாதமுனிகள் கொண்டு தொடங்கும் வைணவப் பெரியார்களின் பரம்பரையில் மணவாளமாமுனிகளே இறுதியாக கொள்ளப்படுகிறார்.
 
[[சுவாமி [[இராமானுச]]ரின் மறுஅவதாரம் என்றே வைணவர்களால் போற்றப்படுகிறார் இவர். இவரின் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள் திருவேங்கடமுடையான் மீது வடமொழியில் வேங்டேச சுப்ரபாதம் எனும் திருப்பள்ளியெழுச்சி ப்ரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியாரால் இயற்றப்பட்டு இன்றளவும் தினமும் நடைதிறக்கும்போது பாடப்பட்டுவருகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மணவாளமாமுனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது