மணவாளமாமுனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 17:
[[நாதமுனிகள்]] தொகுத்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தோடு, [[இராமானுச நூற்றந்தாதியும்]] சேர்த்து [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என அழைக்கும்படி மாற்றினார் மணவாளமாமுனிகள்.
சுவாமி [[இராமானுசர்]] மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர் யதிராஜ விம்சதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, இயல் சாத்து, திருவாரதன கிரமம், ஸ்ரீ தேவராஜ மங்களம்,
நாதமுனிகள் கொண்டு தொடங்கும் வைணவப் பெரியார்களின் பரம்பரையில் மணவாளமாமுனிகளே இறுதியாக கொள்ளப்படுகிறார்.
சுவாமி [[இராமானுச]]ரின் மறுஅவதாரம் என்றே வைணவர்களால் போற்றப்படுகிறார் இவர். இவரின் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள் திருவேங்கடமுடையான் மீது வடமொழியில்
|