சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 33:
அவை ஐ, அம், பல் என்னும் இறுதிகளைக் கொண்டு முடியும் என்கிறது. <ref>ஐ,அம்,பல்- என வரூஉம் இறுதி அல்பெயர் எண் (1-8-98).</ref> <br />
இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் சொற்களைக் குறிப்பிடுகின்றனர். <br />
சகரம் மொழிமுதல் ஆகாதாகையால்
ஆனால் பாவாணர் முதலான அறிஞர்கள் இதில் மாறுபடுவர்; இது ஏடு எடுக்கும் போது அறியாதவர்களால் விளைந்த பாடபேதம் என்பர்; தொல்காப்பியம் குறிப்பிடுவது இதுவே<br />
:க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்<br />
:எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே<br />
:சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே<br />
:அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே<br /><br />
இதன் பொருள்:
க, த, ந, ப, ம என்னும் ஐஞ்சு எழுத்தும், எல்லா உயிரோடும் சேர்ந்து மொழி முதலா வரும்<br />
ச எனும் கிளவியும் அப்படியே<br />
ஆனா ஒள என்ற சொல்லோடு மட்டும் மொழி முதலாய் வாராது; கௌ, தௌ, நௌ, பௌ, சௌ என்ற ஔகாரம் மட்டும் மொழிக்கு முதல் வராது (காட்டு: கெளமாரம், தெளலத் போன்ற வடசொற்கள்)<br /><br />
இதற்கு ஆதாரமாக, பாவாணர், நன்னூல் மயிலைநாதர் உரையிலே ஒரு வெண்பாவையும் மேற்கோள் காட்டுவார்<br />
அதில் ஆணித்தரமா சகரம் மொழி முதல் வரும் என்று உள்ளது<br />
:சரி சமழ்ப்புச் சட்டி சருகு சவடி<br />
:சளிசகடு சட்டை சவளி - சவிசரடு<br />
:சத்து சதங்கை சழக்காதி ஈரிடத்தும்<br />
:வந்தனவாற் சம்முதலும் வை<br />
இன்னும் போய், ஒப்பியன் மொழிநூல் - 1 (தமிழ்மண் பதிப்பகம், பக்கம் 143-144), தமிழர் வரலாறு - 2 (தமிழ் மண் பதிப்பகம், பக்கம் 42-44) பல்வேறு சகரச் சொற்களை பாவாணர் எடுத்துக் காட்டுவார்<br /><br />
மேலும், தொல்காப்பியரே, சொல்லதிகாரத்தில், "சல்லல் இன்னல் இன்னாமையே" என்னும் நூற்பாவைச் சொல்கிறார்<br />
சல்லல் = மொழி முதல் சகரம்; தொல்காப்பியர், தன் விதியைத் தானே மீறுவாரா?<br />
சகரம், மொழி முதல் வரும் நற்றமிழ்ச் சொல்லே என்பதே அறிஞர் முடிபு<br />
==எண்ணுவோம்==
:புணர்கூட்டு = சங்கம்<br />
|