சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் சொற்களைக் குறிப்பிடுகின்றனர். <br />
சகரம் மொழிமுதல் ஆகாதாகையால் சங்கம் என்னும் எண்ணைக்கூட அவர்கள் குறிப்பிடவில்லை.
ச எழுத்து தமிழ்ச் சொற்களில் முதல் எழுத்தாக வராது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது என்பர் ஒரு சாரார் !<br /><br />
 
ஆனால் பாவாணர் முதலான அறிஞர்கள் இதில் மாறுபடுவர்; இது ஏடு எடுக்கும் போது அறியாதவர்களால் விளைந்த பாடபேதம் என்பர்; தொல்காப்பியம் குறிப்பிடுவது இதுவே:<br />
 
:க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்<br />
வரிசை 48:
ஆனா ஒள என்ற சொல்லோடு மட்டும் மொழி முதலாய் வாராது; கௌ, தௌ, நௌ, பௌ, சௌ என்ற ஔகாரம் மட்டும் மொழிக்கு முதல் வராது (காட்டு: கெளமாரம், தெளலத் போன்ற வடசொற்கள்)<br /><br />
 
இதற்கு ஆதாரமாக, பாவாணர், நன்னூல் மயிலைநாதர் உரையிலே ஒரு வெண்பாவையும் மேற்கோள் காட்டுவார்.<br />
அதில் ஆணித்தரமா சகரம் மொழி முதல் வரும் என்று உள்ளது.<br />
 
:சரி சமழ்ப்புச் சட்டி சருகு சவடி<br />
வரிசை 56:
:வந்தனவாற் சம்முதலும் வை<br />
 
இன்னும் போய், ஒப்பியன் மொழிநூல் - 1 (தமிழ்மண் பதிப்பகம், பக்கம் 143-144), தமிழர் வரலாறு - 2 (தமிழ் மண் பதிப்பகம், பக்கம் 42-44) பல்வேறு சகரச் சொற்களை பாவாணர் எடுத்துக் காட்டுவார்.<br />
சகரம், மொழி முதல் வரும் நற்றமிழ்ச் சொல்லே என்பதே அறிஞர் முடிபு.<br />
 
==எண்ணுவோம்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது