சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
அவை ஐ, அம், பல் என்னும் இறுதிகளைக் கொண்டு முடியும் என்கிறது. <ref>ஐ,அம்,பல்- என வரூஉம் இறுதி அல்பெயர் எண் (1-8-98).</ref> <br />
இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் சொற்களைக் குறிப்பிடுகின்றனர். <br />
சகரம் மொழிமுதல் ஆகாதோ என்னும் ஐயத்தால், "சங்கம்" என்ற எண்ணை அவர்கள் குறிப்பிடவில்லை.<br />
"ச" எழுத்து தமிழ்ச் சொற்களில் முதல் எழுத்தாக வராது எனத் தொல்காப்பியம் சொல்கிறதே? என்பர் ஒரு சாரார்!<br /><br />
ஆனால் பாவாணர் முதலான அறிஞர்கள் இதில் மாறுபடுவர்; இது ஏடு எடுக்கும் போது அறியாதவர்களால் விளைந்த பாடபேதம் என்பர்; தொல்காப்பியம் குறிப்பிடுவது இதுவே:<br />
வரிசை 56:
இதன் பொருள்:
க, த, ந, ப, ம என்னும் ஐஞ்சு எழுத்தும், எல்லா உயிரோடும் சேர்ந்து மொழி
ச எனும் கிளவியும் அப்படியே<br />
ஆனா ஒள என்ற சொல்லோடு மட்டும் மொழி முதலாய் வாராது; கௌ, தௌ, நௌ, பௌ, சௌ என்ற ஔகாரம் மட்டும் மொழிக்கு முதல் வராது (காட்டு: கெளமாரம், செளரம், தெளலத் போன்ற வடசொற்கள்)<br /><br />
இதற்கு ஆதாரமாக, பாவாணர், நன்னூல் மயிலைநாதர் உரையிலே ஒரு வெண்பாவையும் மேற்கோள் காட்டுவார்.<br />
அதில்
:சரி சமழ்ப்புச் சட்டி சருகு சவடி<br />
வரிசை 68:
:வந்தனவாற் சம்முதலும் வை<br />
இன்னும்
"சகரம்", மொழி முதல் வரும் நற்றமிழ்ச் சொல்லே
==எண்ணுவோம்==
|