பெட்ரோ பரேட்டோ டி ரெசென்டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பெட்ரோ பரேட்டோ டி ரெசென..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 2:
==வரலாறு==
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள, "கிழக்கிந்திய அரசு குறித்த நூல்" என்னும் அவரது இன்னொரு கையெழுத்துப்படியில் தன்னைப் பற்றிய மேலும் விபரங்களைக் கொடுத்துள்ளார். ரெசென்டே 1614 ஆம் ஆண்டில்,
அடுத்த ஆண்டில் அவர் வட ஆப்பிரிக்காவுக்குச் சென்றார் அங்கே 1628 வரை பணியாற்றினார். 1629 ஆம் ஆண்டில், இந்தியாவுக்கான புதிய வைசுராய்
இந்த வேளையில், போர்த்துக்கேய அரசர் மூன்றாம் பிலிப்பு, கிழக்கிந்தியாவைச் சேர்ந்த கோட்டைகள், குடியேற்றங்கள் குறித்த தகவல்களை அனுப்புமாறு வைசுராய்க்குக் கட்டளை இட்டிருந்தார். வைசுராய் இந்தப் பணியை அந்தோனியோ பொக்காரோவிடம் ஒப்படைத்தார். பொக்காரோ உரைப்பகுதியை மட்டும் எழுதுவதற்குச் சம்மதித்து ரெசேன்டேயின் படங்களை அத்துடன் இணைத்து அனுப்பலாம் என்று ஆலோசனை கூறினார். ரெசென்டே, பொக்காரோவிடம் இருந்து உரைப் பகுதியைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாகத் தனது படங்களைக் கொடுக்கச் சம்மதித்தார்.
[[பகுப்பு:இந்தியாவில் பணியாற்றிய போர்த்துக்கேயர்கள்]]
|