குமாரபுரம் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள் ஐ மாற்றுகின்றது |
No edit summary |
||
வரிசை 16:
| weapons = துப்பாக்கி
}}
'''குமாரபுரம் படுகொலை''' அல்லது '''1996 திருகோணமலைப் படுகொலை''' அல்லது '''1996 கிளிவெட்டிப் படுகொலை''' 1996 பெப்ரவரி 11, 1996 அன்று [[இலங்கை]]யின் கிழக்கே [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] [[மூதூர் தேர்தல் தொகுதி]]யில் அமைந்துள்ள குமாரபுரம் என்ற கிராமத்தில் [[இலங்கை இராணுவம்]] மற்றும் துணைப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட துன்பியல் நிகழ்வாகும். இதன் மூலம்
==இலங்கை அரசு விசாரணைகள்==
மூதூர் - குமாரபுரம் வாசிகள் 24 பேரின் படுகொலை தொடர்பான நீதிமன்ற விசாரணை 2013 சூலை 17, 18, 19 ஆம் நாட்களில் [[அனுராதபுரம்]] நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.<ref name="virakesari">மூதூர் - குமாரபுரம் வாசிகள் படுகொலை 17, 18, 19 ஆம் திகதிகளில் நீதிமன்ற விசாரணை, [[வீரகேசரி]], சூலை 16, 2013</ref>
==படுகொலை செய்யப்பட்டவர்கள்==
இத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோர் விபரங்கள் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது: சி. சிவராஜா (70), கி. கோவிந்தன் (72), சி. சின்னத்துரை (58), வ. நடராஜா (22), சு.லட்சுமி (35), சு. கமலாதேவி (35), சு. பரமேஸ் (30), ச. பாக்கியம் (29), வள்ளிப்பிள்ளை (28), செ. பாக்கியம் (26), ஆ. அன்னம்மா (25), து. கருணாகரன் (15), சு. தனலடசுமி (15), க. சுவாதிராஜா (15), வி. சுதாகரன் (14), ரா. கமலேஸ்வரி (13), த.கலா (12), ச. நிஷாந்தன் (11), சு. பிரபாகரன் (11), தீ. பத்மினி (09), சி. பிரசாந்தினி (06), பா. வசந்தினி (06), சு. சுபாசினி (03) ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.<ref name="virakesari" />
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:இலங்கையில் தமிழர்கள் படுகொலைகள்]]
[[பகுப்பு:1996 நிகழ்வுகள்]]
[[பகுப்பு:திருகோணமலை]]
[[பகுப்பு:மூதூர்]]
|