இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
}}
 
'''இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்''' அல்லது அதிகாரப்பூர்வமாக '''ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் - விழா'''<ref>காண்க [[திருப்புகழ்மாலை]], 2 பெப்ரவரி.</ref> என்பது விவிலியத்தில் [[குழந்தை இயேசு]]வை அதன் பெற்றோர் [[யோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)|யோசேப்பும்]] [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியாவும்]] எருசலேமில் இருந்த [[இரண்டாம் கோவில் (யூதம்)|கோவிலில்]] மோசேயின் சட்டப்படி ஆண்டவருக்கு அர்ப்பணித்த நிகழ்வினைக்குறிக்கும். இது 2 பெப்ரவரி அன்று ஆண்டு தோறும் விழாவாக கொண்டாடப்படுகின்றது. [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யில் உள்ள 12 பெருவிழாக்களில் இதுவும் ஒன்று.
'''இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்''',
 
பல பாரம்பரியங்களில் இவ்விழா ''கேன்டில்மஸ்'' (Candlemas) என அழைக்கப்படுகின்றது. இவ்விழா திருப்பலிக்கு முன்பு எறியும் திரிகளோடு பவணியாக ஆலயத்துக்கு மக்கள் வருவர். ஆகவே இப்பெயர் வழங்கலாயிற்று. பல கிறித்தவ திருச்சபைகளில் இவ்விழா 40 நாட்கள் கொண்டாடப்படும் [[கிறிஸ்து பிறப்புக் காலம்|கிறித்துமசுக் காலத்தினை]] நிறைவு பெறச்செய்கின்றது. [[இங்கிலாந்து திருச்சபை]]யில் இவ்விழா 2 பெப்ரவரி அல்லது 28 ஜனவரி முதல் 3 பெப்ரவரி வரை இடையில் வரும் ஞாயிறன்று கொண்டாடப்படும். .
 
[[கத்தோலிக்க திருச்சபை]]யில், இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்வு [[கத்தோலிக்க செபமாலை#Mysteries of the Rosary|Joyful Mystery]] மகிழ்ச்சி மறைபொருள்களின் நான்காம் மறைபொருள் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவைக்_கோவிலில்_அர்ப்பணித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது