இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
பல பாரம்பரியங்களில் இவ்விழா ''கேன்டில்மஸ்'' (Candlemas) என அழைக்கப்படுகின்றது. இவ்விழா திருப்பலிக்கு முன்பு எறியும் திரிகளோடு பவணியாக ஆலயத்துக்கு மக்கள் வருவர். ஆகவே இப்பெயர் வழங்கலாயிற்று. பல கிறித்தவ திருச்சபைகளில் இவ்விழா 40 நாட்கள் கொண்டாடப்படும் [[கிறிஸ்து பிறப்புக் காலம்|கிறித்துமசுக் காலத்தினை]] நிறைவு பெறச்செய்கின்றது. [[இங்கிலாந்து திருச்சபை]]யில் இவ்விழா 2 பெப்ரவரி அல்லது 28 ஜனவரி முதல் 3 பெப்ரவரி வரை இடையில் வரும் ஞாயிறன்று கொண்டாடப்படும். .
 
[[கத்தோலிக்க திருச்சபை]]யில், இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்வு [[கத்தோலிக்க செபமாலை#Mysteries of the Rosary|Joyful Mysteryசெபமாலையின்]] மகிழ்ச்சி மறைபொருள்களின் நான்காம் மறைபொருள் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவைக்_கோவிலில்_அர்ப்பணித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது