முற்காலச் சோழர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 2:
'''முற்காலச் சோழர்'''களின் காலம் (300கிமு - 200கிமு), அதாவது முந்தைய மற்றும் பிந்தைய சங்க காலங்கள் ஆகும். பண்டைய [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]] ஆண்ட மூன்று முக்கிய பேரரசுகளில் ஒன்றாக [[சோழர்|சோழர் குலம்]] இருந்துள்ளது. இவர்கள் [[உறையூர்]] மற்றும் [[காவிரிப்பூம்பட்டினம்|காவேரிப்பட்டிணத்தை]] தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். [[சங்க இலக்கியம்]] மற்றும் பிற்கால நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நாம் இவர்களைப் பற்றி அறிந்தாலும், அவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. கிரேக்கத்தில் [[பெப்பிலஸ் மரிஸ் எரித்ரை]] என்று கூறப்படும் பயணக் கட்டுரை / வரைபடத்தில் முற்காலச் சோழர்களின் நாடு மற்றும் அதன் நகரங்கள், துறைமுகங்கள், வாணிபம் போன்றவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
 
முற்காலம் என்பது சங்ககாலத்தையும் அதற்கும் முந்திய தொன்ம காலத்தையும் குறிக்கும். இவற்றின் விரிவுகளை கீழ்காணும் இருவேறு பெருங்கட்டுரைகளில்கட்டுரைகளில் காணலாம்.
{{முதன்மை|*[[தொன்மச் சோழர்}}]]
{{முதன்மை|*[[சங்ககாலச் சோழர்}}]]
[[பகுப்பு:சோழர்]]
 
"https://ta.wikipedia.org/wiki/முற்காலச்_சோழர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது