சதரூபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1:
சதரூபை என்பவர் [[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் பிரம்மா தோற்றுவித்த முதல் பெண்மணி ஆவார். இவர் [[சுவாயம்பு மனு]] என்பவரை மணந்து கொண்டார்.
 
சுவாயம்பு மனு மற்றும் சதரூபை தம்பதியர்களுக்கு ப்ரிய வ்ரதன், உத்தான பாதன் என்ற இரு மகன்கள் பிறந்தார்களும், பிரசூதி, ஆகுதி என்ற இரு பெண்களும் பிறந்தார்கள்.
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சதரூபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது