சதரூபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
No edit summary
வரிசை 1:
சதரூபை என்பவர் [[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் பிரம்மா தோற்றுவித்த முதல் பெண்மணி ஆவார். இவர் [[சுவாயம்பு மனு]] என்பவரை மணந்து கொண்டார்.
 
சுவாயம்பு மனு மற்றும் சதரூபை தம்பதிகளுக்கு பிரியவிரதன், உத்தானபாதன் என்னும் இரு மகன்களும், பிரசூதி, ஆகுதி என்ற இரு மகள்களும் பிறந்தனர். இவர்களில் பிரசூதிக்கு பிரம்மாவின் மானசீக குமாரனும், பிரஜாபதியுமான தட்சனை மணம் செய்வித்தார்கள். ஆகுதிக்கு ருசி என்பவரை மணம் செய்விதிதார்கள்.
பிரசூதியை பிரம்மாவின் மானசீக குமாரனும், பிரஜாபதியுமான தட்சனுக்கும், ஆகுதியை ருசி என்பவருக்கும் மணம் செய்து வைத்தார்கள்.
 
ருசி மற்றும் ஆகுதி தம்பதிகளுக்கு யக்கியன் என்ற மகனும், தட்சினை என்ற மகளும் பிறந்தார்கள்.
<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=10876 விஷ்ணு புராணம் தினமலர் கோயில்கள்</ref>
 
 
==இவற்றையும் காண்க==
[[முதல் மனிதர்கள்]]
 
 
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சதரூபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது