உக்கிரப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{^}} → {{subst:மேற்கோள்}} using AWB
வரிசை 2:
'''பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி''' சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.
;வெற்றி
[[ஐயூர் மூலங்கிழார்]] என்னும் புலவர் இவனது வெற்றிகளைப் புகழ்ந்து பாடியுள்ளார்.<ref> புறநானூறு 21</ref> [[கானப்பேரெயில்]] என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆண்டுவந்த அரசன் வேங்கைமார்பன். இந்த உக்கிரப் பெருவழுதி காய்ச்சிய இரும்பு உரிஞ்சிக்கொண்ட நீரைப் போல மீட்க முடியாததாய்க் கைப்பற்றிக்கொண்டானாம்.
;நட்பு
இவன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி எனவும் குறிப்பிடப்படுகிறான். இவன் [[சேரமான் மாரிவெண்கோ]], [[சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] ஆகியவர்களுடன் கூடி ஒற்றுமையாக மகிழ்ந்திருந்ததைப் பார்த்த [[ஔவையார்]] இப்படியே மூவரும் என்றும் கூடி வாழவேண்டும் என வாழ்த்துகிறார். <ref>புறநானூறு 367</ref>
;கடைச்சங்க காலக் கடைசி அரசன்
[[இறையனார் களவியல்]] உரையில் இவன் [[சங்கம் - முச்சங்கம்|உக்கிரப் பெருவழுதி]] என்னும் பெயருடன் கடைச்சங்க காலக் கடைசி அரசன் எனக் காட்டப்படுகிறான்.
வரிசை 20:
'''உக்கிரப் பெருவழுதி''' என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் என்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் [[வேங்கைமார்பன்]] என்னும் அண்டை நாட்டு அரசனுடைய [[கானப்பேரெயில்|கானப் பேரெயிலை]] வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் [[இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளி]]யும, [[சேரமான் மாரி வெண்கோ]]வும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து [[ஔவை|ஔவயார்]] அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது [[புறநானூறு|புறநானூற்றில்]] உள்ளது. அதில்:
{{cquote|
''வாழச்செய்த நல்வினை அல்லது''<br>
 
''ஆழுங்காலை புணை பிறிதில்லை''|40px|40px|}}
 
என்று வழங்கும் அறவாக்கு பெரிதும் போற்றப்படுவது.
 
புறநானூற்றில் உள்ள ஔவையாரின் பாடலின் வரிகள்:
வரிசை 32:
''வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்''<br>
''ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்''<br>
''பூவும் பொன்னும் புனல்பட சொரிந்து'',<br>
 
''பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய''<br>
வரிசை 38:
''இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி''<br>
''வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்'',<br>
''வாழச்செய்த நல்வினை அல்லது''<br>
 
''ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை''<br>
வரிசை 51:
இவ்வரசன் காலத்தில் தான் [[திருக்குறள்]] அரங்கேற்றப் பட்டது. இவன் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களாகிய [[அகநானூறு|அகநானூற்றிலும்]] [[நற்றிணை]]யிலும் உள்ளன.
 
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
{{^}}
<references/>
 
[[பகுப்பு:சங்ககாலப் பாண்டியர்]]
"https://ta.wikipedia.org/wiki/உக்கிரப்_பெருவழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது