புதன் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தோற்றம்: *உரை திருத்தம்*
வரிசை 24:
[[சந்திர தேவன்]] சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவர் அருளால் [[கிரக அந்தஸ்து|கிரக அந்தஸ்தினைப்]] பெற்றார். அத்துடன் [[பிரஜாபதி|பிரஜாபதியான]] [[தட்சன்|தட்சனின்]] இருபத்து ஏழு [[நட்சத்திர கன்னிகள்|நட்சத்திரங்களையும்]] மணம் முடித்தார். அதனால் [[ஆணவம்]] கொண்டவராக மாறினார். அத்துடன் தேவர்களின் குருவான [[பிரகஸ்பதி|பிரகஸ்பதியின்]] மனைவி [[தாரை|தாரையை]] கவர்ந்து சென்று அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாருடன் இணைந்தார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது.
 
பிரம்ம தேவர் அந்தப் போரை நிறுத்தி, சந்திர தேவரிடமிருந்து தாரைவை மீட்டார். ஆனால் தாரா கற்பமாக இருந்தார் என்பதால் பிரகஸ்பதி அவரை ஏற்கவில்லை. தாராவிற்கு குழந்தை பிறந்த பொழுது, அக்குழந்தை அழகும், ஒளியும் உடையதாக இருந்தது. அதனால் புதன் என்று அழைக்கப்பட்டார். <ref>வாயு புராணம் - சோமன் வரலாறு பகுதி</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/புதன்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது