காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
வரிசை 49:
 
== திருத்தலப் பெருமை ==
மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று.
 
இது [[முத்தி]] தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற [[சுந்தரமூர்த்தி நாயனார்]]க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல [[வெண்பா]]க்களைப் பாடிய [[ஐயடிகள் காடவர்கோன் நாயனார்]], [[திருக்குறிப்புத் தொண்ட நாயனார்]], [[சாக்கிய நாயனார்]] ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு [[பிரம்மா]], [[விஷ்ணு]], [[உருத்திரர்]] என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.
வரிசை 56:
 
== கோயில் வரலாறு ==
ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இது, [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலுள்ள]] பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், [[நரசிம்ம பல்லவன் - II|இரண்டாம் நரசிம்ம பல்லவனால்]] கட்டப்பட்ட [[கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்|கைலாசநாதர் கோயிலுக்குப்]] பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம் மன்னன் காலத்துக்கு முற்பட்ட [[கல்வெட்டு]]க்கள், இவ்விடத்தில் [[செங்கல்]]லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது.
 
[[படிமம்:Ekampam-2.jpg|thumb|200px|left|ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம்]]
வரிசை 84:
* [http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=55 கோயில் வரலாறு]
 
[[பகுப்பு:பஞ்சபூத தலங்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
 
[[en:Ekambareswarar Temple]
சென்னைக்கு அருகில் உள்ள சிவன் தலம். மேலும் திருமாலின் திவ்வியதேசங்களின் ஒன்றாகும்.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:பஞ்சபூத தலங்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
 
[[en:Ekambareswarar Temple]]
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்_ஏகாம்பரநாதர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது