தேரழுந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Parvathisri, தேரழுந்தூர் (ஊர்) பக்கத்தை தேரழுந்தூர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள...
clean up using AWB
வரிசை 17:
இணையத்தளம்=www.tzronline.com|}}
== அமைவிடம் ==
சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலமான [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[மயிலாடுதுறை]] வட்டத்தில் உள்ளது தேரழுந்தூர். [[மயிலாடுதுறை]] , [[கும்பகோணம் ]] ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் தேரழுந்தூர் செல்லலாம். மயிலாடுதுறை – கும்பகோணம் தொடர் வண்டிப் பாதையில் உள்ள தேரழுந்தூர் இரயில் நிலயத்தில் இறங்கி தெற்கே 3 கி.மீ. தூரம் சென்றால் ஊரை அடையலாம்.
இவ்வூர் [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி ]] யையும், [[பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி) ]] யையும் சேர்ந்தது. தேரழுந்தூர் பெருமாள் கோயில், மேலையூர், கீழையூர், தொழுதாலங்குடி ஆகிய 4 பஞ்சாயத்துக்களைக் கொண்ட மிகப்பெரிய ஊராகும். சுமார் 9533 மக்கள் தொகை கொண்ட கிராமம் ஆகும்.
[[படிமம்:kambar_birth_place_1kambar birth place 1.jpg]]
 
இதன் எல்லையாக கிழக்கில் [[அசிக்காடு]]ம் ,மேற்க்கில் திருவாவடுதுறையும், வடக்கில் குத்தாலமும்
வரிசை 39:
 
==இடைக்காலப் பெருமை==
[[அப்பர்|திருநாவுகரசர்]] இந்தத் திருவழுந்தூர்க் கோயில் கொண்டுள்ள சிவபருமானைப் போற்றிப் பாடியுள்ளார்.
 
கம்பராமாயணம் பாடிய [[கம்பர்]] இவ்வூரில் பிறந்தவர்.
வரிசை 47:
 
== சிறப்புகள் ==
[[படிமம்:tzr_mosque_1tzr mosque 1.jpg]][[படிமம்:kambar_arabic_colege_1kambar arabic colege 1.jpg]][[படிமம்:kambar_perumal_temple_1kambar perumal temple 1.jpg]]
 
தேரழுந்தூர் [[கம்பர் |கவிச்சக்கரவர்த்தி கம்பர்]] பிறந்த ஊராகும். 108 [[வைணவம்|வைணவத் திருத்தலங்களில்]] ஒன்றான பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான [[திருமங்கையாழ்வார்]] தேரழுந்தூரில் ஷ்ரீரங்கநாதனாகவும், ஷ்ரீகோவிந்தராஜனாகவும், ஷ்ரீதேவாதி ராஜனாகவும் எழுந்தருளியுள்ள மூன்று திவ்ய தேச எம்பெருமான்கள் பற்றி 45 பாசுரங்கள் பாடியுள்ளார். இங்குள்ள ஆமருவியப்பன் என்ற பெருமாள் கோயிலுக்கு நேர் எதிரில் ஒரு கி.மீ. தொலைவில் ஒரு சிவன் கோயில் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி [[கம்பர்]] வழிபட்ட பெருமாள் கோயில் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.அரபிக் கல்லூரி ஒன்று உள்ளது.
 
[[பகுப்பு: நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
தேரழுந்தூர் [[கம்பர் |கவிச்சக்கரவர்த்தி கம்பர்]] பிறந்த ஊராகும். 108 [[வைணவம்|வைணவத் திருத்தலங்களில்]] ஒன்றான பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான [[திருமங்கையாழ்வார்]] தேரழுந்தூரில் ஷ்ரீரங்கநாதனாகவும், ஷ்ரீகோவிந்தராஜனாகவும், ஷ்ரீதேவாதி ராஜனாகவும் எழுந்தருளியுள்ள மூன்று திவ்ய தேச எம்பெருமான்கள் பற்றி 45 பாசுரங்கள் பாடியுள்ளார். இங்குள்ள ஆமருவியப்பன் என்ற பெருமாள் கோயிலுக்கு நேர் எதிரில் ஒரு கி.மீ. தொலைவில் ஒரு சிவன் கோயில் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி [[கம்பர்]] வழிபட்ட பெருமாள் கோயில் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.அரபிக் கல்லூரி ஒன்று உள்ளது.
[[பகுப்பு: நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேரழுந்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது