பெ. வரதராஜுலு நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
clean up using AWB |
||
வரிசை 29:
[[தமிழ்நாடு]] [[சேலம் மாவட்டம்]] [[இராசிபுரம்|இராசிபுரத்தில்]] [[1887]] ஆம் ஆண்டு [[ஜூன் 4]] ஆம் தேதி
வரதராஜுலு பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் நாயுடு, தாயார் பெயர் குப்பம்மாள். 24ஆம் வயதில்
அவர் ருக்மணி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
உயர்நிலைக் கல்வி கற்கும்பொழுதே நாடெங்கும் பரவிய வந்தேமாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது.
"முற்போக்காளர் சங்கம்" எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார். அன்னியத் துணி விலக்கு, சுதேசியம் எனும் தேசிய இலட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பத்தொன்பது வயதிலேயே தேசிய அரசியலில் ஈடுபட்டார். அவர் சித்தவைத்தியம், [[ஆயுர்வேதம்|
பெரும் புகழ்பெற்றதால் அமைந்தது.
வரிசை 64:
==வெளியிணைப்பு==
*[http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=325&Itemid=438 "தேசிய சங்கநாதம்" டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு], பெ.சு.மணி, [[தினமணி]] கட்டுரை
[[பகுப்பு:1887 பிறப்புகள்]]
|