பெரியபுராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →காப்பியப் பகுப்பு: தட்டுப்பிழை |
சான்றுடன் சிறு விரிவு (edited with ProveIt) |
||
வரிசை 1:
{{சைவ சமயம்}}
'''பெரியபுராணம்''' அல்லது '''திருத்தொண்டர் புராணம்''' என்பது [[சேக்கிழார்]] அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ [[காப்பியம்|காப்பியமாகும்]]. [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி சுவாமிகளின்]] [[திருத்தொண்டத் தொகை]] எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
இரண்டாம் [[குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழனின்]] ஆனையின்படி [[தில்லை|தில்லைக்குச்]] சென்றவர், அங்கிருக்கும் இறைவனான [[நடராஜன்]] ''உலகெலாம்'' என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் ''உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'' என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.<ref name="தஇவ">
==காப்பியப் பகுப்பு ==
|