சுவாயம்பு மனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சுவாயம்பு மனு''' என்பவர் [[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் பிரம்மன் தோற்றுவித்த முதல் மனிதர் ஆவார். இவருடைய மனைவி [[சதரூபை]] ஆவார்.
 
[[படிமம்:சிவதாட்சாயிணி குடும்பம்.jpg|thumb|300px|சிவதாட்சாயிணி குடும்பம்]]
 
சுவாயம்பு மனு மற்றும் சதரூபை தம்பதிகளுக்கு [[பிரியவிரதன்]], [[உத்தானபாதன்]] என்னும் இரு மகன்களும், [[பிரசூதி]], [[ஆகுதி]] என்ற இரு மகள்களும் பிறந்தனர். இவர்களில் பிரசூதிக்கு பிரம்மாவின் மானசீக குமாரனும், பிரஜாபதியுமான [[தட்சன்|தட்சனை]] மணம் செய்வித்தார்கள். ஆகுதிக்கு [[ருசி]] என்பவரை மணம் செய்விதிதார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சுவாயம்பு_மனு" இலிருந்து மீள்விக்கப்பட்டது