நரகம் (இந்து மதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{இந்து தொன்மவியல்}}
 
'''நரகம்''' ([[சமசுகிருதம்]]:नरक, நரகா) என்பது [[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் பூமியில் பிறக்கும் உயிர்களில் பாவங்கள் செய்த ஆன்மாவிற்கு தண்டனை விதிக்கும் உலகமாகும். இதன் அரசராக [[யமன்]] உள்ளார். பாவ புண்ணியங்களை கணக்கிடும் பணியாளனாக [[சித்ரகுப்தன்]] உள்ளார்.
 
[[தாமிஸிர நரகம்]], [[அநித்தாமிஸ்ர நரகம்]], [[ரௌரவ நரகம்]], [[மகா ரௌரவ நரகம்]] என நான்கு நரகங்களைப் பற்றி மகாபுராணங்களில் ஒன்றான கருட புராணம் எடுத்துரைக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/நரகம்_(இந்து_மதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது