'''விஸ்வப்பிரம்மம்''' என்பவர் ஐந்து விஸ்வகர்ம ரிஷிகளை உலக நன்மைக்காக உருவாக்கியஉருவாக்கியவர். பிரம்மாபிரம்மம் என்றால் தொடக்கம், திருமால்ஆக்கம், சிவபெருமான்எல்லையில்லாத என்று பொருள்தரும். <ref>http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4685</ref> எனவே உலகத்தின் தொடக்கத்தில் படைப்பு தொழில் செய்ய ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து ரசிகளை உருவாக்கியவர் என்பதால் விஸ்வ பிரம்மம் ஆகியோரின்என்று உருவமாவார்அறியப்படுகிறார். சிவபெருமான் சதாசிவ ரூபத்தில் ஐந்து தலைகளுடன் இருப்பதைப் போல இந்த விஸ்வப்பிரம்ம ரூபத்திலும் ஐந்து தலைகளுடன் காணப்படுகிறார். இவர் '''விராட் விஸ்வப்பிரம்மம்''' என்றும் அறியப்படுகிறார்.