சுதுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சுதுமலை''' மானிப்பாயுக்கு(''Suthumalai'') அருகே[[இலங்கை]]யின் வடக்கே [[யாழ்ப்பாண மாவட்டம்]]|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு அழகான ஊராகும். இது [[யாழ்ப்பாண நகரம்|யாழ்]] நகரிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இதன் எல்லைகளாக [[உடுவில்]], [[இணுவில்]], [[மானிப்பாய்]], [[தாவடி]] ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. சுதுமலை ஊரானது சரித்திரப் புகழ் பெற்ற ஸ்ரீ[[சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில்|புவனேஸ்வரி அம்மன் கோவில்]], [[சுதுமலை சிவன் கோயில்|சிவன் கோவில்]], முருகன் கோவில், ஈஞ்சடி வைரவர் கோவில்[<ref>[http://www.enchadyvairavar.com www.enchadyvairavar.com]], சிவன் கோவில் , முருகன் கோவில் ,ஈஞ்சடி வைரவர் கோவில் கோயில்]</ref>, மற்றும் எச்சாட்டி வைரவர் கோவில் எனப் பல கோவில்களையும் , சிந்மய பாரதி வித்தியாலயம் மற்றும் இரு அரசினர் பாடசாலைகளும்பாடசாலைகளையும் கொண்டமைந்துள்ளது. இதில் சிந்மய பாரதி வித்தியாலயம் ஆனது 1882 ஆம் ஆண்டு , திருவாளர் சிந்நய பிள்ளை என்னும் வள்ளலினால் சைவப் பிள்ளைகளுக்காக கட்டப்பட்டதாகும்.
 
இந்த ஊரில் எழில் கொஞ்சும் வயல்களும் குளங்களும் காணபடுவது சிறப்பம்சமாகும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/சுதுமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது