பழமொழி நானூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி clean up |
||
வரிசை 1:
{{
'''பழமொழி நானூறு''' அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது. [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்]] தமிழ் நூல் தொகுப்பான [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் அல்லது [[மூன்றுறை அரையனார்]] என்னும் [[சமணம்|சமண]] முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு [[பழமொழி]] சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் [[நூற்றாண்டு]] எனக் கருதப்படுகின்றது.{{சான்று தேவை}}
வரிசை 61:
==வெளியிணைப்புகள்==
[http://www.tamil.net/projectmadurai/pub/pm0036/pm0036.pdf மதுரைத் தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தில்]
{{Book-stub}}▼
[[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பழமொழி நூல்கள்]]
▲{{Book-stub}}
|