சங்க இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up |
|||
வரிசை 1:
{| border=1 align=right cellpadding=4 cellspacing=0 width=350 style="margin: 0 0 1em 1em; background: #f9f9f9; border: 1px #aaaaaa solid; border-collapse: collapse; font-size: "105%
|'''சங்க இலக்கியம் ஓர் எடுத்துக்காட்டு'''
யாதும் ஊரே, யாவரும் கேளிர்;<
தீதும், நன்றும், பிறர் தர வாரா;<
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;<
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்<
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்<
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு<
வானம் தண் துளி தலைஇ ஆனாது,<
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று<
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்<
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்<
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்<
பெரியோரை வியத்தலும் இலமே!<
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!<
-[[கணியன் பூங்குன்றனார்]]<
''(புறநானூறு - 192)''
|}
|