இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
[[வைகாசி]] [[சதயம்|சதயத்தில்]] கொடியேறித் [[திருவாதிரை]]யில் தேரும் அடுத்துத் தீர்த்தோற்சவமும் நடைபெறுகின்றன. இங்கு மூன்று தேர்கள் பவனியில் கலந்து கொள்கின்றன.
 
'''தடித்த எழுத்துக்கள்'''==பாடல்கள்==
[[அ. க. பொன்னம்பலபிள்ளை]] இக்கோயிலுக்குத் திருவூஞ்சல் பாடியுள்ளார்.
[[ந. வீரமணி ஐயர்|வீரமணி ஐயரும்]] இக்கோயில் இறைவன் மேல் ஊஞ்சல் பதிகம் பாடியுள்ளார்.
வித்துவான் [[இ. திருநாவுக்கரசு]] பரராசசேகரப் பிள்ளையார் மேல் திருத் தோத்திரப் பத்து என்னும் பதிகம் ஒன்றையும் பாடியுள்ளார்.
 
==அடிக் குறிப்புகள்==