'''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி''' (ஐ மு கூ) தற்பொழுது [[இந்தியா|இந்தியாவின்]] ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் கூட்டணியாகும் . இக்கூட்டணியின் [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசின் ]] தலைமையில் ஒருங்கிணைந்த பெரியக்பெரிய கட்சியாக மக்களவையில் வீற்றிருக்கின்றதுஇருக்கின்றது. இக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களில் இந்தியப் பிரதமராக மாண்புமிகு திரு[[மன்மோகன் சிங் |மன்மோகன் சிங்கும்]] மற்றும் அவருடைய அமைச்சரவையைச் சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டணியின் தலைவராக இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் திருமதி [[சோனியா காந்தி]] தலைவராக உள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோன்றிய சில நாட்களில் சந்தித்த[[ 2004]], [[ 2009]] பொதுத் தேர்தல் களில்தேர்தல்களில் ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியை தோல்வியுறச் செய்தது. இந்திய பொதுவுடைமைக் கட்சியினர் [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் ]], [[திராவிட முன்னேற்றக் கழகம் |திமுக கட்சியின் ]] [[மக்களவை]] உறுப்பினர்கள் மற்றும் [[தேசியவாத காங்கிரஸ் கட்சி|தேசியவாத காங்கிரஸ் கட்சியின்]] மக்களவை உறுப்பினர்களும் ஆதரவு அளித்ததன் மூலம் ஆட்சி அமைத்து தற்பொழுது வரை தொடர்கின்றனர்.
இந்திய பொதுவுடைமைக் கட்சியினர் [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் ]], [[திராவிட முன்னேற்றக் கழகம் |திமுக கட்சியின் ]] [[மக்களவை]] உறுப்பினர்கள் மற்றும் [[தேசியவாத காங்கிரஸ் கட்சி|தேசியவாத காங்கிரஸ் கட்சியின்]] மக்களவை உறுப்பினர்களும் ஆதரவு அளித்த்தன் மூலம் ஆட்சி அமைத்து தற்பொழுது வரை தொடர்கின்றனர்.
'''குறைந்தபட்ச செயல் திட்டம்'''
இக்கூட்டணி அரசின் செயல் வடிவமாக குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப் பட்டுஉருவாக்கப்பட்டு அதன்படி ஆட்சிநடத்தப்பட்டுஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது.