பிரான்சில் இருந்த ஆங்கிலேயரை ஓர்லியன்சை விட்டு விரட்ட ஜோன் ஆஃப் ஆர்க் அவர்களின் மீது போர் தொடுத்தாள்தொடுத்தார். அவள்அவர் தளபதியாக பிரெஞ்ச் படையினரை வழிநடத்த பிரெஞ்சு படை பிரான்சின் சார்லசு மன்னர் ஆதர்வுடன்ஆதரவுடன் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை கைப்பற்றினார்கள்கைப்பற்றினர். போரில் ஜோன் ஆஃப் ஆர்க் படுகாய முற்றாள்முற்றார். இந்த வெற்றியால் ரைம்சு தேவாலயத்தில் ஜோன் ஆஃப் ஆர்க் முன்னிலையில் சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். இப்போரில் தோல்வியுற்றதால் ஆங்கிலக் படைத்தளப்திகளானபடைத்தளபதிகளான ஜான் போயர், கிறித்துவத் திருச்சபையின் பாதிரியாரும்ஆயர் பீட்டர் கெளஸானும் ஜோன் ஆஃப் ஆர்க்கை பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள்திட்டமிட்டனர். ஜோன் ஆஃப் ஆர்க் பாரிசு நகரைப் பிடிக்கவும்பிடிக்க திட்டமிட்டாள்திட்டமிட்டார்.