வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி - |
||
வரிசை 1:
{{Warbox
|conflict=லிபரேசன் நடவடிக்கை
|partof=[[ஈழப் போர்|
|campaign=
|image=
வரிசை 9:
|result=இலங்கை இராணுவத்துக்கு பகுதியளவில் வெற்றி
|territory=
|combatant1=[[Image:
|combatant2=[[Image:Ltte emblem.jpg|20px]]<br/>[[விடுதலைப் புலிகள்|புலிகள்]]
|commander1=[[பிரிகேடியர்]] (later Lieutenant General) [[டென்சில் கொப்பேகடுவ]],<br/> [[கேர்னல்]] (later Major General) [[விஜய விமலரத்ன]]
வரிசை 23:
இந்நடவடிக்கைக்கு [[பிரிகேடியர்]] [[டென்சில் கொப்பேகடுவ]],[[கேர்னல்]] [[விஜய விமலரத்ன]] இலங்கை இராணுவத்தை வழிநடத்தியதோடு அப்போதைய இலங்கை சனாதிபதி [[ஜே. ஆர். ஜயவர்தனா]], பாதுகாப்பு அமைச்சர் [[லலித் அத்துலத் முதலி]] ஆகியோர் அரசியல் தலைமைத்துவத்தையும் வழங்கியிருந்தனர். [[ஜூன் 4]], [[1987]] அன்று இந்திய வான்படை இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கையின் வான்பரப்பில் உள்நுழைந்து யாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்கள் வீசியது ([[பூமாலை நடவடிக்கை]]). இதன் பின்னர் இந்திய தலையீட்டின்படி [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தம்]] கைச்சாத்திடப்பட்டது.
[[1987]] [[மே 27]] இல் [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளிடம்]] இருந்து விடுவிக்கும் இராணுவ நடவடிக்கை எனப்பொருள்படும் '''ஆப்பரேஷன் லிபரேஷன்''' நடவடிக்கை [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தால்]] நடத்தப்பட்டது. 5 நாட்கள் நீடித்த இராணுவத்தரப்பில் இந்த நடவடிக்கை கொப்பேகடுவ வழிகாட்டலில் இந்த அப்பாவித் தமிழர்களை வீடுகளில் இருந்து விரட்டி அடிக்கும் இனவாத நடவடிக்கையாக அமைந்தது. இந்த இராணுவ நடவடிக்கை மூலம் [[பலாலி]]யில் இருந்து வெளிவந்த இராணுவத்தினர் வசாவிளான், [[குரும்பசிட்டி]] போன்ற பகுதிகளில் முன்னேறினர். இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பெருந்தொகை மக்கள் இடம்பெயர்ந்தனர். இதில் பெரும்பாலான [[தமிழர்]]களின் வீடுகள் எவ்வித காரணமும் இன்றி புல்டோசர்கள் மூலம் இடிக்கத்தழிக்கப்பட்டது. மேலும் [[பலாலி விமான நிலையம்]] இருந்து [[திருச்சி]]க்கான சர்வதேச விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு முழுமையான இராணுவ விமான தளமாக்கப்பட்டது. மேலும் பல அப்பாவித் தமிழர்களின் பூர்விகப் பிரதேசங்களைப் பலாத்காரமாகப் பறிமுதல் செய்து பலாலி விமானநிலையமும் விஸ்தரிக்கப்பட்டது. இன்றும் இப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீளத்திரும்புவதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையில் ஏறத்தாழ 40,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
1987 இற்கு முற்பட்டகாலப்பகுகியில் சிறிலங்கா இராணுவம் அவர்களின் முகாம்களுக்குள்ளேயே தமிழர் இயக்கங்களினால் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். தொண்டமானாறு, வல்வெட்டித்துறை இராணுவ முகாம்களினூடாக முன்னேறிய ஸ்ரீலங்கா இராணுவத்தினர், வடராட்சிப் பிரதேசத்தையே ஆக்கிரமித்தனர். இந்த இராணுவ நடவடிக்கை வடமராட்சியுடன் இடைநிறுத்தப்பட்ட போதும் இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் முழு யாழ்ப்பணத்திற்கும் ஆனதாகக் கருதப்படுகின்றது.
வரிசை 31:
{{reflist|2}}
</div>
[[பகுப்பு:முதலாம் ஈழப்போர்]]
|