மலைபடுகடாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி - |
No edit summary |
||
வரிசை 1:
{{விக்கிமூலம்|மலைபடுகடாம்}}
{{சங்க இலக்கியங்கள்}}
[[சங்க காலம்|சங்ககாலத்]] தொகுப்புகளுள் ஒன்றான [[பத்துப்பாட்டு]] நூல்களுள் ஒன்று '''மலைபடுகடாம்'''. இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், [[பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார்]] என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் '''கூத்தராற்றுப்படை''' எனவும் குறிப்பிடுவர்.<ref>[[வச்சணந்திமாலை உரை]] என்னும் 13 ஆம் நூற்றாண்டு நூல் நிருமுருகாற்றுப்படையைப் '''புலவராற்றுப்படை''' என்றும், மலைபடுகடாம் நூலைக் '''கூத்தராற்றுப்படை''' என்றும் குறிப்பிடுகிறது</ref>
வரி 9 ⟶ 10:
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
[[பகுப்பு:பத்துப்பாட்டு]]
|