பால கங்காதர திலகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 27 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
No edit summary |
||
வரிசை 11:
}}
'''பால கங்காதர திலகர்''' (''Bal Gangadhar Tilak'', {{lang-mr|बाळ गंगाधर टिळक}} {{lang-hi|लोकमान्य बाल गंगाधर तिलक}}) {{birth date|1856|07|23|df=yes}}–{{death date and age|1920|08|1|1856|07|23|df=yes}}, ஒரு இந்தியத் [[தேசியவாதி]]யும், [[சமூக சீர்திருத்தவாதி]]யும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். ''தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன்'' என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர். மற்ற இருவர் [[பிபின் சந்திர பால்]] , [[லாலா லஜபத் ராய்]].
== இளமைக்காலம் ==
|