உபவேதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
*துவக்கம்*
வரிசை 1:
உப வேதங்கள் என்பவை இந்து சமய ஸ்மிருதியின் ஆறுபிரிவுகளில் முதலாவதாகும். ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்களுக்கு உரியதாக சில உபவேதங்கள் கூறப்படுகின்றன,
ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நூல்கள் நான்கும் முக்கியமான வேத நூல்கள் எனப்படுகின்றன. அவற்றை அடுத்து அவற்றிற்குத் துணையாக தோன்றிய நால்வகை நூல்கள் உபவேதம் எனப்படுகின்றன. அவை, மருத்துவ நூலாகிய ஆயூர்வேதம், அனைத்து படைகலன்களையும் பற்றியும் அவற்றை பயிலும் முறையைப் பற்றியும் கூறும் தனுர்வேதம், இசையின் மூலம் கடவுளர்களை வழிபடும் முறையை தெரிவிக்கும் காந்தர்வ வேதம், செல்வத்தை ஈட்டுதல், காத்தல், வகைப்படுத்திச் செலவு செய்தல், பயன் துய்த்தல் போன்றவற்றை உணர்த்தும் நூல் அர்த்தசாஸ்திரம், சில்ப வேதம் என்பனவாகும்.
 
# ஆயுர்வேதம்
அ) '''ஆயுர்வேதம்''':- ரிக் வேதத்தின் உபவேதம். இது மருந்து, மூலிகை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது.<br />
# தனுர்வேதம்
<br />
# காந்தர்வ வேதம்
ஆ) '''தனுர் வேதம்''':- யஜøர் வேதத்தின் உபவேதம். இது போர்க்கலையை விவரமாகக் கூறுகின்றது.<br />
# அர்த்த சாத்திரம்
<br />
இ) '''காந்தர்வ வேதம்''':- சாம வேதத்தின் உபவேதம். இது இசை, நடனம், ஆகிய நுண்கலைகளை விளக்குகின்றது.<br />
<br />
ஈ) '''சில்ப வேதம்''':- அதர்வண வேதத்தின் உபவேதம். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:வேதங்கள்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
 
[[en:Vedas#Upaveda]]
"https://ta.wikipedia.org/wiki/உபவேதங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது