இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 76 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 3:
| name = எட்டாம் ஹென்றி<br />Henry VIII
| image = Henry-VIII-kingofengland 1491-1547.jpg
| succession = [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசன்அரசர்
| moretext =
| reign =21 ஏப்ரல் 1509 – 28 சனவரி 1547 ({{age in years and days|1509|4|21|1547|1|28}})
வரிசை 24:
| religion = [[கிறித்தவம்]] ([[ஆங்கிலிக்கன்]],<br /> முன்னர் [[ரோமன் கத்தோலிக்கம்]])
|}}
[[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] '''எட்டாம் ஹென்றி''' (''Henry VIII'' [[ஜூன் 28]], [[1491]] – [[ஜனவரி 28]], [[1547]]), 21 ஏப்ரல் 1509-இலிருந்து தனது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] அரசராகவும் இருந்தவர், பின்னர் [[பிரான்ஸ்]] இராச்சியத்துக்கு உரிமையும் கோரினார். தனது தந்தை [[இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றி]]யின் பின், டியுடர் குலத்தின் இரண்டாம் அரசர் இவர். ஆங்கிலேய மன்னராட்சி வரலாற்றில் எட்டாம் ஹென்றி மிகப் பெரிய புள்ளியாக விளங்கினார்
 
ஆறு முறை மணந்ததற்காக மட்டுமன்றி அவர் [[இங்கிலாந்து திருச்சபையை உரோமன்திருச்சபை]]யை [[காத்தோலிக்க திருச்சபையிலிருந்துதிருச்சபை]]யிலிருந்து பிறித்து இங்கிலாந்து வரலாற்றில் அவர் முத்திரை பதித்துள்ளார்.போப்பாண்டவர் மேற்பார்வையில்திருத்தந்தையின் அதுவரைதலைமையில் இங்கிலாந்தில் இயங்கிய இங்கிலாந்து திருச்சபையை ஹென்றி தன் கட்டுக்குள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தன்னைத் தானே அதன் தலைமையில்தலைவராக அமர்த்தினார்அறிவித்தார்.அஃதோடு அதோடு, இங்கிலாந்தில் உள்ள அத்தனை காத்தோலிக்க சந்நியாசதுறவு மடங்களை அவர் அடியோடு ஓழித்தார். மேலும் அவர் தேவாலயஆலய வழிப்பாடு முறைகளை தமது இஷ்டம் போல் மாற்றி அமைத்தார். இவை யாவும் செய்தும்செயவதர்கு முன்பு அவர் ஒரு தீவிர காத்தோலிகர் என்பது ஆச்சரியம்குறிக்கத்தக்கது; காத்தோலிக மதத்திற்கு எதிராக பேசிய அத்தனைப் பேரையும் தீயில் இட்டு கொன்றார் என்பது அதைவிட பெரிய ஆச்சரியம்!
ஆங்கிலேய மன்னராட்சி வரலாற்றில் எட்டாம் ஹென்றி மிகப் பெரிய புள்ளியாக விளங்கினார்
 
ஆறு முறை மணந்ததற்காக மட்டுமன்றி அவர் இங்கிலாந்து திருச்சபையை உரோமன் காத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிறித்து இங்கிலாந்து வரலாற்றில் அவர் முத்திரை பதித்துள்ளார்.போப்பாண்டவர் மேற்பார்வையில் அதுவரை இயங்கிய இங்கிலாந்து திருச்சபையை ஹென்றி தன் கட்டுக்குள் கொண்டுவந்து தன்னைத் தானே அதன் தலைமையில் அமர்த்தினார்.அஃதோடு, இங்கிலாந்தில் உள்ள அத்தனை காத்தோலிக்க சந்நியாச மடங்களை அவர் அடியோடு ஓழித்தார்.மேலும் அவர் தேவாலய வழிப்பாடு முறைகளை தமது இஷ்டம் போல் மாற்றி அமைத்தார்.இவை யாவும் செய்தும் அவர் ஒரு தீவிர காத்தோலிகர் என்பது ஆச்சரியம்; காத்தோலிக மதத்திற்கு எதிராக பேசிய அத்தனைப் பேரையும் தீயில் இட்டு கொன்றார் என்பது அதைவிட பெரிய ஆச்சரியம்!
 
எட்டாம் ஹென்றியைப் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் அவர் ரம்யமான, வசீகரமான, கம்பீரமான தோற்றம் கொண்டவராக வர்ணிக்கின்றன.சர்வாதிகாரியாக அவர் இங்கிலாந்தை ஆண்டர்; அப்படிப்பட்ட ஆட்சியை நடத்திய கடைசி மன்னராக இதுவரை இருக்கக் கூடும்.
 
தனது அகம்பாவத்திற்காக மட்டுமின்றி தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காகவும் அவர் ஆறுமுறை மணந்துகொண்டார். தனது நாட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்ணுக்கு போதிய வலிமை இல்லை என்று உறுதியாக் நம்பினார். ஆறு திருமணங்கள் புரிந்த சாதனையோடு அவர் புரடஸ்தந்தம்(ஆங்கிலம்: )இங்கிலாந்துஇங்கிலாந்தின் தேசிய மதமாகுவதற்கு மறைமுகக் காரணமாகவும் இருந்ததால் அவர் இன்றும் ஆங்கில்ஆங்கில உலகத்தில் பேசப்பட்டு வருகிறார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் பார்ப்போருக்கு அறுவறுப்பை அள்ளி வீசும் அளவிற்கு பருமனாக வளர்ந்தார்; பல்வேறு நோய்கள்நோய்களால் சங்கமிக்கும் கூடாரமாக விளங்கினார்பாதிக்கப்பட்டார். ஆணவக்காரன்,பைத்தியக்காரன், காமவெறியன், ஈரமற்றவன், கொடுங்கோலன், தாழ்வு மனப்பான்மை கொண்டவன் என்று பலர் அவரைப்பற்றி தூற்றினர்.
 
ஆறு பெண்களை ஒன்றன் பின் ஒன்றாக மணந்துகொள்வதுமணந்துகொண்டது, அவர்களில் இரண்டு பேரின்இரவரின் தலையை வெட்டி மரண தண்டனை கொடுப்பதுகொடுத்தது, ஆகிய அவரது செயல்களை ஒட்டி பல புதின புத்தகங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவை படைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் மூலம் எட்டாம் ஹென்றி இன்றும் சாதாரண ஆங்கிலேய மக்களிடையே ஒரு பிரபல வரலாற்று நபராகப் பேசப்படுகிறார்.
 
== இளமைப் பருவம்: 1491–1509 ==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_எட்டாம்_ஹென்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது