நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (அகல உரை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
16:49, 6 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (அகல உரை) எனும் நூல் கோக்கலை ஜேராஜன் என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலில் ஜந்தாம் பத்து 552 பாடல்களும் அவற்றிக்கான பொழ்ப்புரையும், அகல உரையும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் சில பாடல்களுக்கு அரும்பத உரையும் கொடுக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம்
- முன்னுரை
- முதலாம் திருவாய்மொழி
- இரண்டாம் திருவாய்மொழி
- மூன்றாம் திருவாய்மொழி
- நான்காம் திருவாய்மொழி
- ஐந்தாம் திருவாய்மொழி
- ஆராம் திருவாய்மொழி
- ஏழாம் திருவாய்மொழி
- எட்டாம் திருவாய்மொழி
- ஒன்பதாம் திருவாய்மொழி
- பத்தாம் திருவாய்மொழி
- செய்யுள் முதற்குறிப்பு அகராதி