இருபா இருபது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்த]] உண்மைகளைக் கூறும் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாகிய '''இருபா இருபது''' 20 பாடல்களை மட்டுமே கொண்ட ஒரு சிறு நூலாகும். [[அருணந்தி சிவாச்சாரியார்]] எழுதிய இந் நூல், அருணந்தியாரின் கேள்விகளுக்கு அவர் குருவான [[மெய்கண்ட தேவர்]] பதிலளிப்பது போன்ற ஒரு வினா விடை நூலாக அமைந்துள்ளது. இது [[ஆணவம்]], [[கன்மம்]], [[மாயை]] ஆகிய மும்மலங்களினதும் இயல்புகளை விளக்குகிறது.
 
==உசாத்துணைகள்==
* இராசமாணிக்கனார். மா., ''சைவசமய வளர்ச்சி'', பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
* அருணந்தி சிவாச்சாரியார், ''[http://www.tamil.net/projectmadurai/pub/pm0068/pm0068.pdf இருபா இருபது]'', மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/இருபா_இருபது" இலிருந்து மீள்விக்கப்பட்டது