ஆண்டாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 6:
ஒரு குழந்தையாக, ஆண்டாள், [[துளசி]]ச் செடியின் கீழ் கிடந்தபோது, [[மதுரை]]க்கு அண்மையிலுள்ள [[ஸ்ரீவில்லிபுத்தூர்]] என்னும் ஊரில் வசித்துவந்த [[பெரியாழ்வார்|விஷ்ணுசித்தர்]] (பெரியாழ்வார்) என்னும் [[அந்தணர்]] ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு]] [[மலர்|மலர்கள்]] கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் [[குடும்பம்]] எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். அவர் அக்[[குழந்தை]]க்கு இட்ட பெயர் கோதை.
இளம் வயதிலேயே [[சமயம்]], [[தமிழ்]] என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே [[கண்ணன்]] மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். [[கோயில்|கோயிலில்]] இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான்
கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, [[ஸ்ரீரங்கம்|திருவரங்கம்]] (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்|திருவரங்கம் கோயிலுக்கு]] அழைத்துவருமாறு பணித்தாராம். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது கதை.
|