'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்', வடசொல்லானவடமொழிச் சொல்லான 'சத்யக்ஷேத்திரம்சத்யஷேத்திரம்' என்ற பெயரில் இருந்து உருவானது. இங்கு கோட்டைக்கு அருகில் இருக்கும் [[சிவன்]] மற்றும் [[திருமால்|பெருமாள்]] கோயில்களான சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி கோயில்களால் சத்யக்ஷேத்திரம்சத்யஷேத்திரம் என்று அழைக்கபெற்றது.<ref>{{cite web | url=http://vintage.pudukkottai.info/places/thirumayam/01thirumayam.html#THE origin of the name (etymology) | title=THE ORIGIN OF THE NAME (ETYMOLOGY) | publisher=Sudharsanam, A centre for Arts and Culture, Pudukkottai | accessdate=October 22, 2012}}</ref>
மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்தது எழுத்து அருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.