கபிலர் (சாங்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கபிலர்''' :- சாங்கியம்|சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
'''கபிலர்''' :- [[சாங்கியம்|சாங்கிய தத்துவத்தை]] நிறுவியவர் கபிலர். வேதகாலத்திற்குப் பின் கபிலமுனிவர் சாங்கிய தத்துவத்தை நிலைநாட்டியவர். [[இந்தியத் தரிசனங்கள்|இந்தியத் தரிசனங்களுள்]] பிரதானமானது. கடவுள் இருப்பினை ஏற்றுக் கொள்ளாதது. [[பிரகிருதி]], [[புருடன்]] ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற [[சடவாதம்|சடவாத]] தரிசனமாகும். [[பௌத்தம்|பௌத்த மதத்தில்]] கபிலரின் சாங்கிய தத்துவ சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
 
புருடன் அறிவுள்ள பொருள் என்றும் பிரகிருதி அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றது. உலகமானது [[முக்குணங்கள்|முக்குணங்களின்]] சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து.
 
------------------------------------------------------------------------------------------------------------------
 
'''ஆதாரநூல்'''
* இந்தியத் தத்துவ இயல், ஒரு எளிய அறிமுகம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, அலைகள் வெளியீட்டகம், சென்னை.
"https://ta.wikipedia.org/wiki/கபிலர்_(சாங்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது