அத்வைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''அத்துவிதம்''' (அ + துவைதம், அத்துவிதம்) ([[IAST]] ''{{IAST|Advaita Vedānta}}''; [[சமஸ்கிருதம்]]: {{Unicode|अद्वैत वेदान्त}} ) இரண்டற்ற நிலை என்று பொருள் தருகிறது. இது இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும். சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக [[ஆன்மா|ஆத்மா]] விளங்குகின்றது என்றும் இத் தத்துவம் கூறுகிறது.
 
[[கி.பி.]] 788-820ம் காலத்தே வாழ்ந்த [[ஆதிசங்கரர்|சங்கரராய்]] (இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.<ref>இந்து மதம் 1000 உண்மைகள் - சிங்காரவேலனார்</ref>
 
இவர் [[கேரளம்|கேரளத்திலுள்ள]] (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு - ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தார்.
 
சங்கரரின் குருவின் பரமகுருவாகிய [[மாண்டூக்கியர்|கௌடபாதரின்கௌடபாதர்]] (மாண்டூக்கியரின்)எழுதிய மாண்டூக்கிய[[மாண்டூக்ய காரிகை]] பிரம்மசூத்திரத்தினை விளக்க எழுந்தது. இதில் கூறப்பட்ட விளக்கங்கள் போதிய தெளிவுடன் காணப்படாமையால் அதனை மேலும் இலகுபடுத்தி விளக்கும் பொருட்டு எழுந்ததுவே சங்கரரின் அத்வைத சிந்தனையாகும்.
 
== அத்துவிதத்தின் நான்கு அடிப்படைக்கொள்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அத்வைதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது