தூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
}}
 
'''தூய அமலோற்பவ அன்னை பேராலயம்''' [[புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்|புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின்]] தாய்க்கோவில் ஆகும். இது [[புதுச்சேரி (நகரம்)|புதுச்சேரி நகரில்]] அமைந்துள்ளது. முதலில் [[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுலின்]] பெயரால் அர்ப்பனிக்கப்பட்டிருந்ததால் இக்கோவில் பிரெஞ்சு மொழியில் சான் பவுல் (san paul) கோவில் என எழைக்கப்பட்டு, அது பின்னர் மறுவி சம்பா கோவில் என அழைக்கப்படுகின்றது. இது இப்போது இயேசுவின் அன்னையாம் [[கன்னி மரியா]]வின் [[அமலோற்பவ அன்னை]] என்னும் பெயரின்கீழ் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
 
==படக்காட்சி==