கொலோசையர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 19:
[[திருமுகம்|இத்திருமுகத்தின்]] ஆசிரியர் தூய பவுல்தான் என்னும் கருத்து தொடக்க காலத் திருச்சபை அறிஞர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தூய இரனேயு, அலக்சாந்திரியா கிளெமெந்து, தெர்த்தூல்லியன், ஒரிஜன், எவுசேபியுசு போன்றோரை இவண் குறிப்பிடலாம். 19ஆம் நூற்றாண்டுவரை இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அண்மைக் காலத்தில் இத்திருமுகத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள், மொழிநடை, [[இறையியல்|இறையியல் கருத்துக்கள்]] அடிப்படையில் இம்மடலைப் பவுலே நேரடியாக எழுதியிருக்க மாட்டார் என்னும் கருத்து வலுப்பெற்று வருகிறது <ref name="கொலோசையர் திருமுகம்"/>. அவரது கண்ணோட்டத்தில், மாறிவிட்ட காலக் கட்டத்திற்கும் சிக்கல்களுக்கும் ஏற்ப, அவரது பெயரில் பவுலின் சீடர் ஒருவர் இதனை எழுதியிருக்க வேண்டும் எனப் பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
 
பவுலின் பிற திருமுகங்களில் காணப்படாத 48 சொற்கள் கொலோசையரில் காணப்படுகின்றன. அவற்றுள் 33 சொற்கள் புதிய ஏற்பாட்டில் எங்குமே காணப்படவில்லை. திருவழிபாட்டில் பயன்படும் கவிதைகள் கொலோசையரில் மிகுதியாக உள்ளன. கிறிஸ்து, நிறைவுக்காலம், [[திருச்சபை]] போன்ற [[இறையியல்|இறையியல் கருத்துகள்]] இம்மடலில் மிக விரிவாக உள்ளன. இத்தகைய வேறுபாடுகள் இத்திருமுகத்திற்கும் பவுலின் பிற திருமுகங்களுக்கும் இடையே காணப்படுவதால் தூய பவுல் இம்மடலை நேரடியாக எழுதியிருக்கமாட்டார் என்னும் கருத்து எழுந்துள்ளது.
 
== மடல் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும் ==
வரிசை 109:
<references/>
 
[[பகுப்பு:புதிய ஏற்பாடு நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொலோசையர்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது