நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''நாலாயிர திவ்விய (திப்பிய) பிரபந்தம்''' [[பெருமாள்|பெருமாளை]] குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது [[இந்து]] மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது.
 
கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் [[வைணவம்|வைணவ]] சமயத்தில் [[ஆழ்வார்கள்]] 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[நாதமுனிகள்]] என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, [[திருவரங்கத்தமுதனார்]] செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.
 
திவ்ய எனும் சொல் திருமாலையும்"மேலான" என்றும் பிரபந்தம் எனும் சொல் பாடலையும்பலவகைபாடல்தொகுப்பினையும் குறிக்கும்.
 
இந்த நூல் - ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு. இது,
"https://ta.wikipedia.org/wiki/நாலாயிர_திவ்வியப்_பிரபந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது