சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி removed Category:பாண்டிய அரசர்கள்; added Category:தென்காசிப் பாண்டியர்கள் using HotCat |
||
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்''' கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். [[நெல்வேலி மாறன்|நெல்வேலி மாறனின்]] முதலாம் மகனாவான்.'''அழகன் சீவலவேள்''' என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக [[தென்காசி|தென்காசியில்]] [[குலசேகரமுடையார் ஆலயம்]] அமைத்து [[விண்ணகரம்]] ஒன்றினையும் அமைத்தான். [[சிவன்|சிவனிடன்]] பக்தியுடைய இம்மன்னன் சிறந்த [[புலவன்|புலவனும்]] ஆவான். [[தமிழ்|தமிழில்]] மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் [[வடமொழி|வடமொழியிலும்]] தேர்ச்சி பெற்றவன். வடமொழி நூலான '[[நைஷதம்]]' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த இவனிற்கு [[இராமகிருஷ்ணர்]] என்ற வடமொழி [[அந்தணர்]] உதவிகள் பல செய்தார். [[கூர்ம புராணம்]], [[வாயுசங்கிதை]], [[காசிகாண்டம்]], [[இலிங்க புராணம்]], [[நறுந்தொகை]] ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன்.
[[பகுப்பு:
|