ஆலாபனை (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{நூல் தகவல் சட்டம்| தலைப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 16:
}}
 
'''ஆலாபனை''' என்னும் நூல் கவிஞர்வ்கவிஞர் அப்துல் ரகுமானால் [[பாக்யா (இதழ்)|பாக்யா]] இதழில் எழுதப்பட்ட 42 வசன கவிதைகளின் தொகுப்பு ஆகும். 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நூலிற்கு 1999 ஆம் ஆண்டில் தமிழ்மொழிக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இந்நூலை அப்துல் ரகுமான் தன் தமிழ்ப் பேராசிரியரான [[ஒளவை சு. துரைசாமி|ஒளவை சு. துரைசாமியின்]] நினைவாக வெளியிட்டு இருக்கிறார். ஒவ்வொரு கவிதைக்கும் ஓவியர் [[மணியன் செல்வன்]] ஓவியங்கள் வரைந்திருக்கிறார். இந்நூலில் உள்ள கவிதைகளின் அறிமுகம் வருமாறு:
 
== ஒப்புதல் வாக்குமூலம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆலாபனை_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது