'''ஆலாபனை''' என்னும் நூல் கவிஞர்வ்கவிஞர் அப்துல் ரகுமானால் [[பாக்யா (இதழ்)|பாக்யா]] இதழில் எழுதப்பட்ட 42 வசன கவிதைகளின் தொகுப்பு ஆகும். 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நூலிற்கு 1999 ஆம் ஆண்டில் தமிழ்மொழிக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இந்நூலை அப்துல் ரகுமான் தன் தமிழ்ப் பேராசிரியரான [[ஒளவை சு. துரைசாமி|ஒளவை சு. துரைசாமியின்]] நினைவாக வெளியிட்டு இருக்கிறார். ஒவ்வொரு கவிதைக்கும் ஓவியர் [[மணியன் செல்வன்]] ஓவியங்கள் வரைந்திருக்கிறார். இந்நூலில் உள்ள கவிதைகளின் அறிமுகம் வருமாறு: