இந்திய அமைதி காக்கும் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,199 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
== ராஜீவ் காந்திகொலை ==
ஸ்ரீ பெரும்புதூரில் [[மே 21]], [[1991]] இல் நடைபெற்ற வாக்குச் சேகரிப்புக் கூட்டம் ஒன்றில் [[விடுதலைப் புலிகள்]] தற்கொலைக் குண்டுதாரியினால் [[ராஜீவ் காந்தி படுகொலை]] செய்யப்பட்டார். <ref>[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/21/newsid_2504000/2504739.stm ராஜீவ் காந்தி கொலை] [[பிபிசி]] அணுகப்பட்டது [[நவம்பர் 25]]{{ஆ}}</ref>. இதற்கு இந்தியப் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினை அனுப்பியமை, இந்தியப் படையினரால் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகியவை காரணமாகக் கருதப்படுகின்றது.{{ஆதாரம் தேவை}}. ராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான [[அன்டன் பாலசிங்கம்]] தெரிவித்தார்<ref>[http://www.hindu.com/2006/06/28/stories/2006062812890100.htm ராஜீவ் காந்தி கொலை ஓர் துன்பியற் சம்பவம்] அணுகப்பட்டது [[நவம்பர் 25]], [[2006]] {{ஆ}}</ref>.
 
== விமர்சனங்கள் ==
இப்படை மேல் [[இலங்கை]]யில் இருந்த மூன்று ஆண்டுகளின் போதும் [[தமீழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்பைச் சேர்ந்தவர்களை தேடும் சாக்கில் ஈழத்துப் பெண்களை கற்பழித்தும், வன்கொடுமைக்கு உட்படுத்தியும், பாலியல் சித்தரவதைகள் செய்தும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உண்டு.<ref name="எலிசபெத்து போர்டர்">{{cite book | title=[Peace and Security: Implications for Women/http://books.google.co.in/books?id=GRDPOVPAlR8C&pg=PT193&dq=Indian+Peace+Keeping+Force+Rapes+srilankan+women&hl=en&sa=X&ei=UX4SUtyNDI6FrAf6mYH4BQ&ved=0CDsQ6AEwAg#v=onepage&q=Indian%20Peace%20Keeping%20Force%20Rapes%20srilankan%20women&f=false] | publisher=Univ. of Queensland Press | author=Elizabeth Porter, Anuradha Mundkur | year=2012}}</ref>
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1483233" இருந்து மீள்விக்கப்பட்டது