கலிப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கலிப்பா''' என்பது தமிழில் உள்ள [[செய்யுள்]] வகைகளுள் ஒன்று. இன்று கிடைக்கும் பழந்தமிழ் நூல்களுள் [[கலித்தொகை]] மட்டுமே கலிப்பாவினால் ஆன நூல் ஆகும். இதைவிடக் [[கலம்பகம்]] எனப்படும் நூல் வகையில் முதற் செய்யுளாகவும் கலிப்பாக்கள் காணப்படுகின்றன.
 
கலிப்பா [[துள்ளலோசை]]யை அடிப்படையாகக் கொண்டது. <ref>துள்ளல் ஓசை கலி' என மொழி தொல்காப்பியம் 2-388)</ref> துள்ளலோசை, [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்களுக்கு]] இடையே அமையும் [[கலித்தளை]]யால் விளைவதால், இத்தளையே கலிப்பாவுக்கு உரியது. எனினும் கலிப்பாவில் கலித்தளை மட்டுமே வரவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. இதில் கலித்தளையே அதிகமாக இருப்பினும் பிற வகைத் [[தளை (யாப்பிலக்கணம்)|தளை]]களும் வரலாம். கலிப்பா பொதுவாக அளவடி எனப்படும் நான்கு சீர்களைக் கொண்ட [[அடி (யாப்பிலக்கணம்)|அடிகளைக்]] கொண்டிருக்கும்.
 
கலிப்பாவில் காய்ச்சீர் மட்டும் வரும்; மாச்சீர், விளச்சீர், கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகியன வரா.
"https://ta.wikipedia.org/wiki/கலிப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது