மதன் லால் டிங்கரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
'''எனது அன்னையான எனது தாய் நாட்டிற்கு அளிக்க என்னிடம் இருப்பது எனது இரத்தம் மட்டுமே. எனவே அதை நான் பலிபீடத்தில் அளிக்கிறேன். மீண்டும் அதே அன்னையின் வயிற்றில் பிறந்து அதே அன்னைக்காக உயிர்த்தியாகம் செய்ய விரும்புகிறேன். வந்தே மாதரம்!
'''
வழக்கம் போல் காந்தி டிங்கராவின் செயலைக் கண்டித்தார். அவர் தூக்கிலிடப்பட்டதற்கு எதிப்புத்எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவரது செயல் தவறு என்று கூறிக்கொண்டிருந்தார்.
 
டிங்கராவின் செயல் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐரிஷ்காரர்களையும் வழி நடத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/மதன்_லால்_டிங்கரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது