வொக்கலிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 10:
}}
'''வொக்கலிகர்''' எனப்படுவோர் இசவாகு அல்லது சோம வம்ச சத்திரிய குலத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் [[தமிழ்நாடு]], [[கர்நாடகா]], மற்றும் [[ஆந்திரா]] மாநிலங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க [[சமூகம்]]. கர்நாடகாவில் வாழும் இரண்டாவது பெரிய [[சமுதாயம்]]. தமிழ்நாட்டில் [[தேனி]], [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[கோவை]], [[ஈரோடு]], [[கிருஷ்ணகிரி]] மற்றும் பல மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் சமூகத்தினர், '''ஒக்கலிகர்''', '''ஒக்கலிக் கவுண்டர்''','''[[கவுடர்]]''' என்றும் அழைக்கப்படுகின்றனர். ''''ஒக்கலிகர்'''' என்றால் ''''குடியானவன்'''' அல்லது '''நிலத்தை உழுபவன்''' என்று பொருள். இவர்கள் [[ஆரியர்]] அல்லாத [[திராவிடர்]] இனத்தை சேர்ந்தவர்களாவர்.[[விவசாயம்|விவசாயத்தைக்]] குலத்தொழிலாக கொண்ட இவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள். [[கன்னடம்]] இவர்களது தாய்மொழி ஆகும். நீலகிரி மலையில் வாழும் ''''[[படுகர்]]'''' இனத்தவரும் ஒக்கலிகர் ஜாதியின் ஒரு பிரிவுதான். இவர்கள் [[காப்பு (சாதி )|காப்பு]] இனத்தின்
==பழக்க வழக்கங்கள்==
|