பெ. கருணாகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 6:
# அமேசான் காடுகளும் சஹாராப் பாலைவனமும் எப்படித் தோன்றின? (குழந்தைகளுக்கான சிறுகதைத் தொகுதி)
# குளம்பொலி ஞானங்கள் (கவிதைத் தொகுதி)
# அம்மாவின் புன்னகை (சிறுகதைத் தொகுதி)<ref>[http://books.dinamalar.com/details.asp?id=17001 நூல் குறித்த குறிப்புகள் (தினமலர்)]</ref>
 
==பாராட்டும் பரிசும்==
 
*இவர் எழுதிய “அமேசான் காடுகளும் சஹாராப் பாலைவனமும் எப்படித் தோன்றின?” எனும் நூல் திருப்பூர்த் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், கம்பம் பாரதி இலக்கியப் பேரவை, நொய்யல் இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளின் மூலம் 2009ம் ஆண்டின் சிறந்த குழந்தைகள் இலக்கிய நூலாகத் தேர்வு பெற்று பரிசுகள் பெற்றுள்ளது. இந்நூலுக்கு [[2013]] ஆம் ஆண்டு தமிழ்ப் பேராயத்தின் [[அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது|அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதும்]] கிடைத்துள்ளது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெ._கருணாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது