'''[[மூவேந்தர் கதை''']] என்பது கர்ண பரம்பரைக் கதையாக [[பாண்டியர்]] தலைமையில் [[மூவேந்தர்]]களும் சகோதரர்களாக கொற்கையிலிருந்து ஆன்டதாகவும் பின்னர் அதிலிருந்து சேரரும் சோழரும் பிரிந்ததாகக் கூறப்படும் கதையாகும். இதை நிறுபிக்கும் வண்ணம் நற்குடி வேளாளர் வரலாறு என்னும் நூலில்இந்நூலில் ஒரு பாடலும் உண்டு.<ref>தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை<br />மாறன் வழுதி மாறன் திரையன்<br />மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர்<br />தமிழ்மூ வரசிவர் தாமா வாரே<br />:::::::::- நற்குடி வேளாளர் வரலாற்று ஒப்பாயிரம்</ref>